விண்கல்லும் வித்தக பெருமாளும் - பாகம் 2

வித்தகனார் திருமொழிந்தார்.
'சொல்லி என்ன பயன். இப்போது இவ்வாறான பொருட்கள் விழுவதும் வாடிக்கைதானே..?'
ரம்பம்

எப்போதும் சகஜம்தான்... - இதனை
எல்லாத் தாழ்வான பொழுதுகளிலும்
ஏனோ ஏற்றுக் கொள்ள
இயல்வதில்லை.
எல்லாத் தாழ்வான பொழுதுகளிலும்
ஏனோ ஏற்றுக் கொள்ள
இயல்வதில்லை.
நாங்கள் அனேகர்...

நெற்றியில் ஏறி நின்று
நிமிர்ந்து பார்த்தேன்....
அந்த காதல்,
எறும்பை காட்டிலும்
சிறிதாய் தெரிவதை காண
சிரிப்புதான் வந்தது...
அய்டா 2035

இந்த அறையில் இருக்கும் எத்தனையோ எண்மான (Digital) இயந்திரங்களுக்கு இடையில் நான் மட்டும்தான் காகித நூல்.
என் பெயர் “அய்டா 2035”
என்னில் எழுத அவர் உபயோகிக்கும் எழுத்தாணிதான் என் காதலி.
என்னை கீறி நினைவுகளை பதிப்பதில் #அவள் #ஆசை அளாதி.
கோவர்தன் ஒரு #விஞ்ஞானி.
கின்னரப்பெட்டியின் கண்ணாடியில்
கறுப்பு வெள்ளை கட்டைகளைத் தட்டி கின்னரப்பெட்டியிடம் (பியானோ) பேசிக் கொண்டிருந்தேன்.
கதவு தட்டும் சத்தம்...
பியானோ வைக்கப்பட்டிருக்கும் அறையில் இருந்து எட்டிப் பார்த்தால் முன்னறை ஜன்னல் வழியாக வெளியில் நிற்பது யாரென்று தெரியும்...
எழுந்து நின்று எட்டிப்பார்த்தேன்...
கதவுக்கு அருகில் கார்திகா..
ரோஜா நிற சேலை, அதற்கு மேல் ஒரு குளிரங்கி... கறுப்பு நிறக் கைப்பை.. செங்கல் அளவில் ஒரு திரன்பேசி.. ஆனால் மெல்லியதாக...
திறன்பேசியின் முனையை அவள் கடித்தபடி இருந்தாள்....
கதவு தட்டும் சத்தம்...
பியானோ வைக்கப்பட்டிருக்கும் அறையில் இருந்து எட்டிப் பார்த்தால் முன்னறை ஜன்னல் வழியாக வெளியில் நிற்பது யாரென்று தெரியும்...
எழுந்து நின்று எட்டிப்பார்த்தேன்...
கதவுக்கு அருகில் கார்திகா..
ரோஜா நிற சேலை, அதற்கு மேல் ஒரு குளிரங்கி... கறுப்பு நிறக் கைப்பை.. செங்கல் அளவில் ஒரு திரன்பேசி.. ஆனால் மெல்லியதாக...
திறன்பேசியின் முனையை அவள் கடித்தபடி இருந்தாள்....
என் அருமை சந்திரிக்கா
கதவுகளை திறந்து கொண்டு படியேறி யாரோ ஓடி வருவது போல ஒரு சத்தம்.
இரவு 1 மணி
படுக்கை அறையில் இருந்து எழுந்து முன்னறை விளக்கை ஏற்றாமலேயே யன்னலில் பார்த்தேன்....
ஒன்றும் தெரியவில்லை...
மின்விளக்கை ஏற்றிவிட்டு பார்தேன்...
அப்போதும் தெரியவில்லை
கதவினைத் திறந்து வெளியில் சென்று பார்த்தேன்...
கீழ் வாயிற்கதவு திறக்கப்பட்டிருந்தது..
அதை பூட்டிவிட்டு படியேறும் போது காற்றின் வேகம் கதிகலங்க வைத்தது...
எல்லா கதவுகளையும் இறுக்கி மூடி என் படுக்கை அறைக்கு வந்து
இரவு 1 மணி
படுக்கை அறையில் இருந்து எழுந்து முன்னறை விளக்கை ஏற்றாமலேயே யன்னலில் பார்த்தேன்....
ஒன்றும் தெரியவில்லை...
மின்விளக்கை ஏற்றிவிட்டு பார்தேன்...
அப்போதும் தெரியவில்லை
கதவினைத் திறந்து வெளியில் சென்று பார்த்தேன்...
கீழ் வாயிற்கதவு திறக்கப்பட்டிருந்தது..
அதை பூட்டிவிட்டு படியேறும் போது காற்றின் வேகம் கதிகலங்க வைத்தது...
எல்லா கதவுகளையும் இறுக்கி மூடி என் படுக்கை அறைக்கு வந்து
என்னோடு நீ இருக்க....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)