அடேய் தம்பி...

அடேய் தம்பி... 
அங்கு ஏன் சென்றாய்....?
முகமறியாமல்,
முகவரி அறியாமல், 
சிதைந்து போனப் பின்னே
சிந்திக்க வைத்தாயே...