கதிர்காமத்தில்

ஏறத்தாழ 12 வருடங்களுக்குப் பின்னர் கதிர்காமம் செல்லக்கிடைத்தது.

எப்போது என் உள்ளுணர்வுகளுக்கு மதிப்பளிப்பதில் மகிழ்வடைபவன் நான்.

திடீரென மனதுள் ஒருவர் கட்டளையிடுவதைப் போல தோன்றும்... அதனை செய்து முடிப்பதில் ஒரு நிம்மதி கிடைக்கும்.

பல அறிஞர்கள் அதனைத்தான் சொல்கிறார்கள். 'உள்ளுணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்'

சூரியன்FM + நான் - பாகம் 7

இந்த சர்ச்சை அமைதியாகி நீண்ட நாட்கள்...

ஆனாலும் முடிந்துவிடவில்லை. எப்போது வேண்டுமானாலும் மீண்டும் விழித்துக் கொள்ளலாம்..

நாங்கள் உயர்தரம் படித்துக் கொண்டிருந்தப் போது, 'தொடருந்து' என்ற சொல்லை சூரியன் எப்.எம். செய்திகள் பாவிக்க ஆரம்பித்தது.