2016ம் ஆண்டு எழுதப்பட்டு தினக்குரலில் வெளியான கட்டுரை
ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் உறுப்பினர்களால் வௌ;வேறு வகையான நிலைப்பாடுகள் வெளியாக்கப்படுகின்றன.
இலங்கையைச் சேர்ந்த 30க்கும் அதிகமானவர்கள் இந்த இயக்கத்தில் இணைந்திருப்பதாக வெளியான தகவல் தொடர்பில் இரண்டு வருடங்களாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.