எம்மை நாமே ஏளனப்படுத்தாதிரல்


100 கெட்டவர்களை திட்டுவதை விட 10 நல்லவர்களின் மனம் கோணாது அமைதிகாப்பது சிறப்பானதாக நான் நினைக்கிறேன். மலையகத் தமிழர்களை ஏளனித்து காணொளிபரப்பிய அந்த நபர் இவ்வாறான பல இகழ்வாதக்குணத்தோரின் ஒரு பிரதிபலிப்பு. அந்த நபரை திட்டி அவர்போல நடந்துக் கொள்வதும், அந்தக் காணொளியை மேலும் மேலும் பகிர்ந்து அவரை புகழடைய நாமே காரணமாவதும் மடைமை என்பது என் தனிப்பட்ட எண்ணம்.