இதோ என் கதை

சற்று முன்னர் நடந்த சம்பவம் என்னவென்று புரியவில்லை இன்னும்.

ஆனால் ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே நடந்து கொண்டிருக்கும் அமானுஷ்யங்கள் கோர்வையாக நினைவில் வந்து போயின.

முன்னறையின் ஷோஃபாவில் அமர்ந்த படியே யோசித்தேன்..