ஏனடா என்னை இம்சிக்கிறாய்..?
இத்தனைக் கடிதங்கள் அனுப்பியும் ஏன் இன்னும் பதில் வரக் காணோம்?
அவ்வளவு பிடிக்காதவாளாய் ஆனேனா நான்?
சில வாரங்களுக்கு முன்னால், இருவரும் சிலிர்த்துப் பரப்பிய கடிதங்களை அசைவிட்டப்படியே சிந்தைக் கடக்கிறது நாட்களை...
உனக்கு என்னாயிற்று?