சனநாயகம்

தூரத்தே யொரு 
துயரம் போலும்.... 

யாதெனப் பார்க்க முன் 

எழுந்தன ஓலங்கள்... 
அந்திப் பொழுதிலோர்
அவலத்து நேரம்...
மந்திரச் சோலைகள்
மயானமாய் மருவின... 
திக்குகள் இழந்த
சிறுவண்டு போல
மக்கள் ஆட்சியோர்
மய்யப் பெட்டிக்குள்...