வராது போன வசந்தம்…

‘யாரப்பன் நீர்’
மா பிசைந்த கையோடு அந்த பாட்டி கேட்கும் கேள்வி புரிகிறது…. பதில் புரியவில்லை… யோசித்து பார்ப்பதற்குள்,

‘பசியோடிருக்கிறான் பாவம்’

தாத்தாவின் குரல் எதிர்திசையில்….

‘ஃ வடிவில்’ அடுக்கப்பட்ட கல்லடுப்பில், விறகுக் கட்டையை விட்டு, பாதி எழுந்தவாறு
‘இவனுக்கு எதாச்சும் சாப்பிட கொடுமன்’