எலிசபத்…

என் வீட்டு யன்னலுக்கும், எதிர்வீட்டு யன்னலுக்கும் இடையில் நேரே 25 அடி துரம் இருக்கும்…

எங்கள் வீடுகள் அடுத்தடுத்துள்ள அடுக்குமாடிகளில்…. ஏழாவது மாடியில்….

கட்டிலில் இருந்து மேலே தலையை தூக்கினால் என் யன்னல் வழியாக, எதிர்வீட்டு யன்னல் வரையில் என் கண்கள் செல்லும்…

இது கண்டிப்பாக இரவு வேளை இல்லை…

அஞ்சி அஞ்சு

சனிக்கிரகமும், அதனை சுற்றிய வலையங்களையும் போன்றன அவர் கண்களும், இமைகளும், புருவங்களும்…
பார்வையில் சிக்கியவர்களின் நிலை பெரும்பாலும் பரிதாபம்.
ஒருவிதமான கிளியை நினைவுப்படுத்தும் மூக்கும், உதடுகளும். பொன்னிற முகம்.