மகன் வருவான் - (சிறுகதை)
அந்த நாள் இரவு முழுவதும் அவளுக்கு உறக்கம் இருக்கவில்லை. டுபாயில் இருக்கும் தமது மகன் ரமேஷ் குறித்த சிந்தனையாகவே அவள் இருந்தாள் செல்லம்மா.
கணவர் அப்புசாமி, சில வருடங்களுக்கு முன்னர் தேயிலைத் தோட்டத்தில் கண்காணியாக இருந்தவர். வயது இருக்கும்போதே மகனின் வற்புறுத்தலால் பணியில் இருந்து ஓய்வுபெற்றுக் கொண்டார். அவரது ஓய்வுகால நிதியை வைத்தே மகன் ரமேஷ் டுபாய்க்கு சென்றிருந்தான்.
கணவர் அப்புசாமி, சில வருடங்களுக்கு முன்னர் தேயிலைத் தோட்டத்தில் கண்காணியாக இருந்தவர். வயது இருக்கும்போதே மகனின் வற்புறுத்தலால் பணியில் இருந்து ஓய்வுபெற்றுக் கொண்டார். அவரது ஓய்வுகால நிதியை வைத்தே மகன் ரமேஷ் டுபாய்க்கு சென்றிருந்தான்.
எம்மை நாமே ஏளனப்படுத்தாதிரல்
100 கெட்டவர்களை திட்டுவதை விட 10 நல்லவர்களின் மனம் கோணாது அமைதிகாப்பது சிறப்பானதாக நான் நினைக்கிறேன். மலையகத் தமிழர்களை ஏளனித்து காணொளிபரப்பிய அந்த நபர் இவ்வாறான பல இகழ்வாதக்குணத்தோரின் ஒரு பிரதிபலிப்பு. அந்த நபரை திட்டி அவர்போல நடந்துக் கொள்வதும், அந்தக் காணொளியை மேலும் மேலும் பகிர்ந்து அவரை புகழடைய நாமே காரணமாவதும் மடைமை என்பது என் தனிப்பட்ட எண்ணம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)