பொதுவிடம் பாராமல்
மெதுவிரல் #தொடு,
#எல்லைகள் மீறுவேன்,
பொறுமைகள் #பழகு….
மெதுவிரல் #தொடு,
#எல்லைகள் மீறுவேன்,
பொறுமைகள் #பழகு….
சிறுவனாய் இருந்து
#சில்மிஷம் செய்..
#காதல் கொண்டே
காலத்தை கொலை செய்…
காதல் பக்கங்களை
கண்டபடி காட்டு…
#துணை வர உறுதியாய்
சுட்டுவிரல் மாட்டு,
முடிவுகள் இன்றி
முழுமையாய் நேசி…
முடியை கோதி
#முகம் வைத்து சுவாசி…
புதுமைகள் சேர
#புகைப்படம் எடு…
நீங்கா நினைவுகளை
நெஞ்செங்கும் நடு…
முழுமை அற்றவள்,
முதலில் அதை உணர்,
ஆனாலும் கூட
அகலாது #நில்…
என் உடல் சுற்றி
உன் கரம் போடு
கோபத்தின் போதும்
நீங்காது இணை…
சிற்றுண்டி தேடி
சிறகடித்து பற…
காலையை தொடக்க
கடிதங்கள் அனுப்பு…
அனைத்தை பற்றியும்
அளவின்றி பேசு
#ஹாசியம் பேசி
அழகுற சிரி
சத்தியம் விட்டு
சாகடிக்காதே…
எதை கொண்டும் என்னை
எடை போடாதே…
காலையில் முத்தத்தை
கடமையாய் கொள்
குற்றங்களில் கூட
உற்றவானாய் இரு…
உண்ணும் உணவை
பங்கிட்டு புசி…
யாரென்று அறிந்தே
என்னை நீ #நேசி…
அரவணைக்க தவறி
அடி வாங்காதே…
ஒருவருள் ஒருவர்
உறங்கவும் செய்வோம்…
#தலையணை தெரிக்க
#சண்டைகள் புரிவோம்…
நொடிநொடி தவறுவேன்,
அடிக்கடி மன்னி…
தூர நிற்பதை
உணராபடிக்கு..
தொலைநிலை சொல்லி
தொல்லைகள் புரி…
சிரிப்பை மறந்தே வளர்ந்துவிட்டேன்,
அடிக்கடி சிரிக்க வை…
முன்னால் தனிமையை உணர முன்னமே
பின்னால் வந்து கட்டிப்பிடி…
தனியே விட்டு நடவாதிரு…
தவித்து போவேன், #விலகாதிரு..
#சில்மிஷம் செய்..
#காதல் கொண்டே
காலத்தை கொலை செய்…
காதல் பக்கங்களை
கண்டபடி காட்டு…
#துணை வர உறுதியாய்
சுட்டுவிரல் மாட்டு,
முடிவுகள் இன்றி
முழுமையாய் நேசி…
முடியை கோதி
#முகம் வைத்து சுவாசி…
புதுமைகள் சேர
#புகைப்படம் எடு…
நீங்கா நினைவுகளை
நெஞ்செங்கும் நடு…
முழுமை அற்றவள்,
முதலில் அதை உணர்,
ஆனாலும் கூட
அகலாது #நில்…
என் உடல் சுற்றி
உன் கரம் போடு
கோபத்தின் போதும்
நீங்காது இணை…
சிற்றுண்டி தேடி
சிறகடித்து பற…
காலையை தொடக்க
கடிதங்கள் அனுப்பு…
அனைத்தை பற்றியும்
அளவின்றி பேசு
#ஹாசியம் பேசி
அழகுற சிரி
சத்தியம் விட்டு
சாகடிக்காதே…
எதை கொண்டும் என்னை
எடை போடாதே…
காலையில் முத்தத்தை
கடமையாய் கொள்
குற்றங்களில் கூட
உற்றவானாய் இரு…
உண்ணும் உணவை
பங்கிட்டு புசி…
யாரென்று அறிந்தே
என்னை நீ #நேசி…
அரவணைக்க தவறி
அடி வாங்காதே…
ஒருவருள் ஒருவர்
உறங்கவும் செய்வோம்…
#தலையணை தெரிக்க
#சண்டைகள் புரிவோம்…
நொடிநொடி தவறுவேன்,
அடிக்கடி மன்னி…
தூர நிற்பதை
உணராபடிக்கு..
தொலைநிலை சொல்லி
தொல்லைகள் புரி…
சிரிப்பை மறந்தே வளர்ந்துவிட்டேன்,
அடிக்கடி சிரிக்க வை…
முன்னால் தனிமையை உணர முன்னமே
பின்னால் வந்து கட்டிப்பிடி…
தனியே விட்டு நடவாதிரு…
தவித்து போவேன், #விலகாதிரு..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக