விண்கல்லும் வித்தக பெருமாளும் பாகம் 1

2103 ஜனவரி 10
காலை ஆறு மணிக்கெல்லாம் அவர் தயாராகிவிட்டார்.
வழமையாக அணியும் காலின் கால்பங்கை மறைக்கும் பாதணி, அதற்கு மேல் மறைக்க றப்பர் காற்சட்டை, மேலே றப்பர் கோர்ட் என்று எல்லாம் இருளின் நிறத்தில் இருந்தது.

அவரின் பெயர் மட்டும்தான் வித்தக பெருமாள்..

அடங்கா ‪காதல்‬, முடங்கிய விதம்...

http://www.vikeywignesh.com/2016/01/blog-post_10.htmlபாரதியின் ஒரு வரியும்,
பாடலின் இன்னொரு வரியும்,
புதிதைப் போலவே
அதனைப் பதிந்தேன்...

இதுதான் கவிதை என்று
இவள் சொல்லிதான் எனக்கே தெரியும்...

யூஓன்

'இன்னும் 10 மணித்தியாலங்களில் என் பூவை சந்திப்பேன்' 

யுஓன், 12 மணித்தியாலங்களுக்கு முன்னர் மெசேஞ்சரில் அனுப்பிய செய்தியை இப்போதுதான் பார்த்தேன்... 

யுஓனுக்காக ஆயிரம் மைல்கள் தாண்டி பூத்த மலர் நான்...

நாங்கள் ‪அனேகர்‬...

நேசிப்பின்‬
நெற்றியில்‬ ஏறி நின்று
நிமிர்ந்து பார்த்தேன்....

அந்த காதல்‬,
எறும்பை காட்டிலும்
சிறிதாய் தெரிவதை காண
சிரிப்புதான்‬ வந்தது...


அய்டா 2035

http://www.vikeywignesh.com/2016/01/2035.htmlகோவர்தனின் டயரியாய் இருப்பதே எனக்கு பெருமை.இன்னுமொரு பெருமையும் இருக்கிறது.

இந்த அறையில் இருக்கும் எத்தனையோ எண்மான (Digital) இயந்திரங்களுக்கு இடையில் நான் மட்டும்தான் காகித நூல்.
என் பெயர் “அய்டா 2035”

என்னில் எழுத அவர் உபயோகிக்கும் எழுத்தாணிதான் என் காதலி.
என்னை கீறி நினைவுகளை பதிப்பதில் ‪#‎அவள்‬ ‪#‎ஆசை‬ அளாதி.
கோவர்தன் ஒரு ‪#‎விஞ்ஞானி‬.

கின்னரப்பெட்டியின் கண்ணாடியில்

கறுப்பு வெள்ளை கட்டைகளைத் தட்டி கின்னரப்பெட்டியிடம் (பியானோ) பேசிக் கொண்டிருந்தேன்.
கதவு தட்டும் சத்தம்...
பியானோ வைக்கப்பட்டிருக்கும் அறையில் இருந்து எட்டிப் பார்த்தால் முன்னறை ஜன்னல் வழியாக வெளியில் நிற்பது யாரென்று தெரியும்...
எழுந்து நின்று எட்டிப்பார்த்தேன்...
கதவுக்கு அருகில் கார்திகா..
ரோஜா நிற சேலை, அதற்கு மேல் ஒரு குளிரங்கி... கறுப்பு நிறக் கைப்பை.. செங்கல் அளவில் ஒரு திரன்பேசி.. ஆனால் மெல்லியதாக...
திறன்பேசியின் முனையை அவள் கடித்தபடி இருந்தாள்....

என் அருமை சந்திரிக்கா

கதவுகளை திறந்து கொண்டு படியேறி யாரோ ஓடி வருவது போல ஒரு சத்தம்.
இரவு 1 மணி
படுக்கை அறையில் இருந்து எழுந்து முன்னறை விளக்கை ஏற்றாமலேயே யன்னலில் பார்த்தேன்....
ஒன்றும் தெரியவில்லை...
மின்விளக்கை ஏற்றிவிட்டு பார்தேன்...
அப்போதும் தெரியவில்லை
கதவினைத் திறந்து வெளியில் சென்று பார்த்தேன்...
கீழ் வாயிற்கதவு திறக்கப்பட்டிருந்தது..
அதை பூட்டிவிட்டு படியேறும் போது காற்றின் வேகம் கதிகலங்க வைத்தது...
எல்லா கதவுகளையும் இறுக்கி மூடி என் படுக்கை அறைக்கு வந்து

ட்ரிசோ எனப்படும் திரீவீலர்

பேருந்தில் ஏறுவதற்கு வீட்டை விட்டு வெளியில் வந்த என்னை ஒரு பெண் அழைத்தாள்..

நேரம் காலை 4.30

இந்த நேரத்தில் யாரிந்த பெண்.

'ஹாய்... குட் மோர்னிங்' – (நான்)

'குட் மோர்னிங்.. நீங்க பேஸ்புக்ல இருக்கீங்கதானே? – (அவள்)

கரீமா

கரீமா ஒரு வானொலி பெண் அறிவிப்பாளர்.
தேன் மாதிரி அவள் குரல்.
அதில் மயங்கிய பாருக்.
காலையில் ஒலிபரப்பாகும் அவளின் நிகழ்சியோடவே எழும்புவான்.
அவள் குரலை பதிவு செய்து வைத்து எந்த நேரமும் கேட்பான்.
அதனோடே தூங்குவான்.
அவளோடு காதல் வயப்படுகிறான்.

என்னோடு நீ இருக்க....

பொதுவிடம் பாராமல்
மெதுவிரல் ‪#‎தொடு‬,

‪#‎எல்லைகள்‬ மீறுவேன்,
பொறுமைகள் ‪#‎பழகு‬….

சிறுவனாய் இருந்து
‪#‎சில்மிஷம்‬ செய்..

கணித மேதையின் முதல் காதல்

கணக்குகளை நீ எழுதும் அழகில் - எல்லாக்
கவிதைகளும் தோற்றுப் போகும்..
விரலுக்குள்ளேயே திரளும் சூத்திரங்கள்...
வாய்க்குள்ளேயே வாய்ப்பாட்டுக் பாத்திரங்கள்...

ஆஹா...
எத்தனை வேகம் -இந்த
கணக்கிடும் கைகளுக்கு...
எத்தனை கணக்குகள்,

செல்வி


கண்ண மூடினா இந்த ஃபைலோட கலர்தான் கண்ணுக்கு தெரியுது.
இதெல்லாம் வீசிட்டு எங்கயாவது போயிடனும் பா….
என் முனுமுனுப்பு என்னோடு மட்டும் இல்லை…. பக்கத்தில் இருந்த ஜானகியும் கேட்டிருந்தாள்.


எலிசபத்…

என் வீட்டு யன்னலுக்கும், எதிர்வீட்டு யன்னலுக்கும் இடையில் நேரே 25 அடி துரம் இருக்கும்…

எங்கள் வீடுகள் அடுத்தடுத்துள்ள அடுக்குமாடிகளில்…. ஏழாவது மாடியில்….

கட்டிலில் இருந்து மேலே தலையை தூக்கினால் என் யன்னல் வழியாக, எதிர்வீட்டு யன்னல் வரையில் என் கண்கள் செல்லும்…

இது கண்டிப்பாக இரவு வேளை இல்லை…

அஞ்சி அஞ்சு

சனிக்கிரகமும், அதனை சுற்றிய வலையங்களையும் போன்றன அவர் கண்களும், இமைகளும், புருவங்களும்…
பார்வையில் சிக்கியவர்களின் நிலை பெரும்பாலும் பரிதாபம்.
ஒருவிதமான கிளியை நினைவுப்படுத்தும் மூக்கும், உதடுகளும். பொன்னிற முகம்.

கவிதாயினி ராஜ்சுகா


http://suga-elizabeth.blogspot.com/2015/09/2035.html

விக்கி விக்னேஸ் அவர்களுடைய அய்டா 2035, கைப்பேய், யூ ஓன், ஆகிய சிறுகதைகள் பற்றி..
நான் வாசித்து வியந்த சிறுகதைகள் பற்றி ஏலவே குறிப்பிட்டிருந்தேன் அதன் தொடர்ச்சியே இந்த ரசனைக்குறிப்பும்.

டயரியின் சுயசரிதைபோல ஆரம்பிக்கும் ஒரு அட்டகாசமான சிறுகதை 'அய்டா 2035'ஊடகவியலாளரும் எழுத்தாளருமான விக்கி விக்னேஸ் அவர்களுடையது. சமூக அவலங்கள், காதல், குடும்பபின்னணியுடம் தொடர்புபட்ட கதைகளையே அதிகம் வாசிக்கக்கிடைக்கும் நமக்கு இந்திய எழுத்துக்களுக்கு ஒப்பாக சிறந்ததோர் சிறுகதையினை வாசிக்க கிடைத்தது.