கவிதாயினி ராஜ்சுகா
விக்கி விக்னேஸ் அவர்களுடைய அய்டா 2035, கைப்பேய், யூ ஓன், ஆகிய சிறுகதைகள் பற்றி..
நான் வாசித்து வியந்த சிறுகதைகள் பற்றி ஏலவே குறிப்பிட்டிருந்தேன் அதன் தொடர்ச்சியே இந்த ரசனைக்குறிப்பும்.
டயரியின் சுயசரிதைபோல ஆரம்பிக்கும் ஒரு அட்டகாசமான சிறுகதை 'அய்டா
2035'ஊடகவியலாளரும் எழுத்தாளருமான விக்கி விக்னேஸ் அவர்களுடையது. சமூக
அவலங்கள், காதல், குடும்பபின்னணியுடம் தொடர்புபட்ட கதைகளையே அதிகம்
வாசிக்கக்கிடைக்கும் நமக்கு இந்திய எழுத்துக்களுக்கு ஒப்பாக சிறந்ததோர்
சிறுகதையினை வாசிக்க கிடைத்தது.
அமல்ராஜ் பிரான்ஷிஸ்
அண்மையில் தினக்குரலில் வெளியான “அய்டா 2035” என்னும் ஒரு சிறுகதையை வாசித்தேன். அது ஒரு புதிய தொழில்நுட்ப புனைவு. அதை எழுதியிருந்தவர் Vikey Wignesh.
ஈழத்தில் இப்பொழுது பல புதிய தலைமுறை எழுத்தாளர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களை இணையத்திலும் சமூக வலைத்தளங்களிலும் அடிக்கடி தரிசிக்க முடிகிறது.
அவ்வாறான ஒரு நம்பிக்கையூட்டும் பேர்வழி இந்த விக்னேஸ். இந்த கதைதான் அவர் எழுதி நான் முதல் முதல் வாசித்த கதை. சுஜாதாவின் “என் இனிய இயந்திரா” வின் மினி வேர்ஷன். வாசித்தபோது ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.
கதைக்கு முன்னர் விதை...
#பேய் இருக்கா இல்லையா?
என்று என்னிடம் கேட்டால், 'இல்லை' என்று சொல்ல துணிகையில், சில கேள்விகள் என் முன் வந்து நிற்கும்...
பராய வயதில் நடத்திய ஆய்வின் பின்னர் பெற்ற பக்குவம், இதனை இல்லை என்று மறுக்க முற்பட்டாலும், #சிறுவயதில் இருந்து நான் அனுபவித்த சில விந்தைகள், இல்லை என்று சொல்வதை சற்று தள்ளி வைக்க தூண்டும்.
வராது போன வசந்தம்…
‘யாரப்பன் நீர்’
மா பிசைந்த கையோடு அந்த பாட்டி கேட்கும் கேள்வி புரிகிறது…. பதில் புரியவில்லை… யோசித்து பார்ப்பதற்குள்,
‘பசியோடிருக்கிறான் பாவம்’
தாத்தாவின் குரல் எதிர்திசையில்….
‘ஃ வடிவில்’ அடுக்கப்பட்ட கல்லடுப்பில், விறகுக் கட்டையை விட்டு, பாதி எழுந்தவாறு
‘இவனுக்கு எதாச்சும் சாப்பிட கொடுமன்’
மா பிசைந்த கையோடு அந்த பாட்டி கேட்கும் கேள்வி புரிகிறது…. பதில் புரியவில்லை… யோசித்து பார்ப்பதற்குள்,
‘பசியோடிருக்கிறான் பாவம்’
தாத்தாவின் குரல் எதிர்திசையில்….
‘ஃ வடிவில்’ அடுக்கப்பட்ட கல்லடுப்பில், விறகுக் கட்டையை விட்டு, பாதி எழுந்தவாறு
‘இவனுக்கு எதாச்சும் சாப்பிட கொடுமன்’
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)