கடிதனும் பதிலனும்

தன் பங்கிற்கு
தக்கதாகவோ தகாததாகவோ,
பதில் எதனையும்
அறிந்துக்கொள்ள முடியாத
அனேகமான கடிதங்கள்,
ஒரே கவிதையை உளறிவிட்டு
தற்கொலை செய்துக் கொள்கின்றன...

அவளின் கடிதம் 4


ஏனடா என்னை இம்சிக்கிறாய்..?

இத்தனைக் கடிதங்கள் அனுப்பியும் ஏன் இன்னும் பதில் வரக் காணோம்?

அவ்வளவு பிடிக்காதவாளாய் ஆனேனா நான்?

சில வாரங்களுக்கு முன்னால், இருவரும் சிலிர்த்துப் பரப்பிய கடிதங்களை அசைவிட்டப்படியே சிந்தைக் கடக்கிறது நாட்களை...

உனக்கு என்னாயிற்று?

நியாயமான தாமதம்............?

வெளிச்சம் நீரில் நனையும் போது ஒளிமங்கிவிடுகிறது...

அன்றும் இதுபோலவே ஒரு மழைநாள்...

பகல்பொழுதும் சற்று இருண்டிருந்தது...

பேருந்து யன்னல் ஓரக் கம்பியில் கை வைத்து தலைசாய்ந்தபடியிருக்க எண்ண ஓட்டங்கள் கட்டுக்கடங்காமல் பயணித்திருந்தன...

பயங்கரம்


அடுத்தவரை பயமுறச் செய்வதில் அத்தனை இன்பம்.

சிறுவயதில் இருந்து இருக்கும் பழக்கம் இது எமக்கு.

இன்னுமே மாறவில்லை.

சொற்பேச்சுகேளா மகன்...


நாளாந்தம் அந்த பாதையின் ஊடாக பயணிக்கிறேன்..

வாரத்தில் இரண்டு தடவைகளாவது, பேருந்தின் இடது பக்க யன்னல் இருக்கையில் அமரும் போதெல்லாம், அதே இடத்தில் அந்த பெண்ணையும், அவள் தம் குழந்தைகளையும் காண்கிறேன்..

இன்று வரையில் சுமார் 3 மாதங்களாக அவளை கண்டபடியே இருக்கிறேன்.

கடஞ்செய்...

அம்மணத்தால் வெட்கிடா,
அம்மணங் களையும்
ஆடைகள்...

அவளின் கடிதம் 3

இத்தனை நாட்கள் முடிந்தப்பின்னரும், உன்னிடம் இருந்து இன்னும் பதில் கிடைக்கவில்லை.

இருந்தும் சிறிதும் வெட்கம் இன்றி இந்த மின்னஞ்சலையும் அனுப்பித் தொலைக்கிறேன்.

என் புத்திக்கு என்னானதோ? தெரியவில்லை.

அவளின் கடிதம் 2


சரி வேண்டாம் விடு

நான் என் படத்தை அனுப்பவில்லை..

நீயும் உன் படத்தை அனுப்ப வேண்டாம்...

நீ சொன்னபடியே இந்த காதலுக்குள் தொலைந்து சாவோம்...

ப்ளுவேல் விளையாட்டு (Blue Whale Challenge) – எச்சரிக்கை

'உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒன்றை புரிய கடமைப்பட்டிருக்கிறார்கள். அவருக்கு உரிய கடமையை அவர் செய்தாக வேண்டும். சோம்பேறியாகவோ, முயற்சிகள் இன்றியோ, சமூக அக்கறை இன்றியோ வாழும் மனிதர் உலகின் சுமை...'

திரட்டுவது குப்பை......


இவர்கள் இருவரும் சற்றே குழப்பம் நிறைந்தவர்கள்..

குறிப்பிட்டு சொல்லும் வகையில் அவர்கள் யாரும் விசேடமானவர்கள் இல்லை என்றுதான் சாதாரணமாக பார்க்கையில் தோன்றும்.

ஆனால் கொழும்பு நகரைப் பொருத்தவரையில் இவர்களுக்கு தலைவணங்கித்தான் ஆக வேண்டும் என்ற நிலை...